Asha Bhosle: மறைந்த இசை அரசி; அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்ட ஆஷா போஸ்லே உடல்!

“ஒரு நடிகராக இப்படி நாம் செக்யூராக உணர வேண்டும்!” – ஆர்யா |”As an actor, we should feel this secure!” — Arya

அறிஞர் அண்ணா டு விஜயகாந்த் – தலைவர்கள் தேர்தலில் முதன் முதலில் வெற்றி பெற்ற தொகுதி எது தெரியுமா? | tamilnadu election major leaders first win constituencies

NRI Corner-6: முதலீட்டில் வெளிநாடு வாழ் தமிழர்கள் செய்யும் 3 முக்கியத் தவறுகள்! எப்படி சரிசெய்யலாம்? |NRI Corner-6: laabam article for NRI investment

“இந்த வீட்டை தாண்டி வெளிய போகவே என் HUSBAND-க்கு பிடிக்கல” – Director ஶ்ரீதர் Wife Emotional🙄😥

முடிவுக்கு வரும் இழுபறி? ஒப்பந்தமாகும் திமுக – விசிக கூட்டணி.! எத்தனை தொகுதிகள்?

கருப்பு நிறத்தில் காவிரிக் குடிநீா்: பொதுமக்கள் வேதனை

`தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு கிடையாது' – அமைச்சர் ஐ.பெரியசாமி

விஜய் செங்கோட்டையன் சந்திப்பு : அமைப்பு பொதுச்செயலாளர் பதவி தர வாய்ப்பு – Kumudam

Dinamani2f2025 02 212fa0rspx562fcapture.png

லிஜோ மோல் நடிக்கும் ஜென்டில்வுமன்… முதல் பாடல் வெளியீடு!

மாடியில் இருந்து தவறி விழ முயன்ற குழந்தையை மீட்ட பொதுமக்கள்

ஆவடியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்குள்ள 2-வது மாடியில் சுமார் 3 வயது குழந்தையுடன் பெற்றோர் வசித்து வருகிறார்கள். இன்று காலை குழந்தை விட்டின் வெளியே விளையாடிக்கொண்டு இருந்தது. இதனை பெற்றோர் கவனிக்க […]

பஸ் மீது லாரி மோதிய விபத்தில் 8 பேர் பலி

உத்திரபிரதேச மாநிலம் உன்னாவ் பகுதிக்கு பங்கர்மா என்ற இடத்தில் இருந்து தனியார் பஸ் வந்து கொண்டு இருந்தது. சுமார் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். சபிபூர் கோட்வாலி பகுதியில் உள்ள ஜமால்திபூர் கிராமத்தல் […]

நீலகிரி வாக்குப்பதிவு எந்திர அறையில் 4 மணிநேரம் கண்காணிப்பு காமிரா வேலை செய்ய வில்லை- பிரேமலதா

தமிழகத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட இடங்களில் ஸ்ட்ராங் ரூமில் 24 மணி நேர போலீஸ்பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளது. மேலும் அங்கு கண்காணிப்பு காமிராக்களும் […]

டெல்லி காங்கிரஸ் தலைவர் திடீர் ராஜினாமா

பாராளுமன்ற தேர்தல் மொத்தம் 7 கட்டமாக நடைபெறுகிறது. இதல் 2 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்து உள்ளது. காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சிகள் வரிந்து கட்டி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். […]

தமிழகத்திற்கு வெள்ள நிவாரணமாக ரூ.276 கோடி மத்திய அரசு ஒதுக்கீடு

தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிதீவிர கனமழை கொட்டியது. இதில் சென்னையே வெள்ளத்தில் தத்தளித்தது. இதேபோல் அடுத்த சில நாட்களில் நெல்லை, தூத்துக்குடிமாவட்டங்களில் […]

யாராவது புவுலர்களை காப்பாற்றுங்கள்-அஸ்வின்

இந்த ஆண்டு ஐ.பி.எல்.தொடரில் அனைத்து அணிகளும் அதிரடி காட்டி வருகின்றன. 250 ரன்களுக்கு மேல் எளிதாக குவித்து வருகின்றன. இதேபோல் அந்த இலக்கையும் விரட்டி பிடித்து எதிரணியினர் சாதித்து வருகின்றனர். இதனால் ஐ.பி.எல். போட்டியில் […]

தங்கம் விலை தொடர்ந்து அதிகரிப்பு

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது.அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக திடீரென அதிரடியாக உயர்ந்து புதிய […]

மணிப்பூர் வன்முறையில் சி.ஆர்.பி.எப்.வீரர்கள் 2 பேர் பலி

மணிப்பூர் மாநிலம் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள நாராயண்சேனா கிராமத்தில் இன்று காலை தேர்தல் பணிமுடிந்த சி.ஆர்.பி.எப்.வீரர்கள் தங்கி இருந்தனர். அப்போது அங்கு வந்த கூகி இனக்குழுவினர் திடீரென சி.ஆர்.பி.எப்.வீரர்களை குறிவைத்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். […]

ரத்னம் படம் விமர்சனம்

ஆக்‌ஷன்-த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள படம், ரத்னம்.விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார். யோகி பாபு, சமுத்திரகனி, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரமாக வருகின்றனர். தாமிரபரணி, பூஜை உள்ளிட்ட படங்களுக்கு பிறகு […]

வெப்பத்தால் ஏற்படும் பக்கவாதம்

கோடையில் உடற்பயிற்சி செய்யாமல் அமர்ந்திருப்பவர்கள் வெப்ப பக்கவாதத்தால் பாதிக்கப்படலாம். குறிப்பாக நீரிழப்பு இருந்தால். குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நீரிழிவு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெப்ப பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகம்.இந்தியாவின் பல மாநிலங்களில் வெப்பநிலை […]

சென்னையின் முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்

3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2942 மில்லியன் கன அடியாக உள்ளது.1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீரிருப்பு 118 மில்லியன் கன […]

கர்நாடக மாநிலத்தில் வாக்குச்சாவடி சூறை

கர்நாடக மாநிலத்தில் இன்று 2-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்வாக்குப்பதிவு நடைபெற்றது.தெக்கனே மென்டரே, துளசிகரே, படசலனத்தை கிராமங்களில் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனப் புகார் – வாக்களிக்க முன்வந்தவர்களுடன் மற்றொரு தரப்பு மோதலில் ஈடுபட்டனர்.அப்போது […]