"தயவுசெய்து உங்களைப் பற்றி வரும் செய்திகளைப் படியுங்கள்"- தவெக குறித்து மு.க.ஸ்டாலின்

`விளையாட்டா? அரசியலா?’ உலகக்கோப்பையில் ‘ஒடுக்கப்படும் அணி’ என ஆதங்கம் தெரிவிக்கும் ஈரான்! | Iran facing tough times in USA for fifa worldcup

"அந்தப் புத்தகத்தைக் கொடுக்கத்தான்" – ரஜினியுடனான சந்திப்பு குறித்து நயினார் நகேந்திரன் விளக்கம்

Heartin: `விஜய் படமா? உதயநிதி படமா? யார் படம் புடிக்கும்?' – தங்கம் தென்னரசு மகள் இமையா பதில்

இனி ஒருபோதும் பாலஸ்தீனம் தனி நாடாக உருவாகாது! சர்வதேச விதிமீறி இஸ்ரேல் எடுத்த நடவடிக்கை! | No More Palestine? How Israel’s Historic Rule Changes Shattered the Dream of a Sovereign Palestinian Nation

Dinamani2f2025 03 172fgsbn3u7q2f17032 Pti03 17 2025 000156b095938.jpg

நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் எந்தவித தளா்வும் இருக்காது: மத்திய அரசு

1300161.jpg

திமுக ஆட்சியில் இதுவரை 15,94,321 புதிய குடும்ப அட்டைகள் விநியோகம்: அமைச்சர் சக்கரபாணி தகவல் | 15,94,321 new Ration cards have been issued so far in the DMK regime – Minister Sakarapani

திமுக முன்னாள் எம்.பி.வீட்டில் 300 சவரனை அள்ளி சென்ற திருடன்: கோடிகணக்கில் கொள்ளை போனதால் பதற்றம் – Kumudam

'எதற்கெடுத்தாலும் கோவப்படும் கணவர்; இந்தத் திருமணத்தில் எப்படி வாழ்வது?' – `பேசும் மனசு' 03

“ஒரு குழந்தை எந்த வயதில் தத்தெடுக்கப்பட்டாலும், அந்தப் புதிய சூழலுடனும் தாயுடனும் ஒன்றிணைவதற்கு கால அவகாசம் தேவை”- உச்ச நீதிமன்றம்Supreme Court strikes down 3-month limit on maternity leave for adoptive mothers

காஷ்மீர் எல்லையில் கூடுதலாக 2,000 வீரர்கள் குவிப்பு

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல்களை எதிர்கொள்ள தயாராக ஒடிஸாவில் இருந்து 2,000 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் காஷ்மீர் எல்லைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நன்றி

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: நீர் இருப்பு 67.06 டிஎம்சி ஆக உயர்வு | Increase in water flow to Mettur dam will dam toch its highest feet soon

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கும் நீரின் அளவு விநாடிக்கு 1,18,296 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து இதே அளவு தொடர்ந்து நீடித்தால் நான்கு நாட்களில் அணை நிரம்ப வாய்ப்புள்ளது என்று நீர்வளத் துறை […]

மேலநெட்டூர் கண்மாயில் தீப்பற்றி எரிந்த மரங்கள்: களத்தில் இறங்கிய கிராம மக்கள்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே மேலநெட்டூர் பெரிய கண்மாயில் உள்ள மரங்கள் சனிக்கிழமை மாலை சுமார் 6 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்த நிலையில் கிராம மக்கள் பல மணி நேரம் போராடி தீயை […]

“தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு ஊழலும் காரணம்” – அன்புமணி கருத்து | pmk leader anbumani slam dmk government on electricity bill hike

கோவை: “மின்சாரத் துறையில் சரியான நிர்வாகம் இல்லாததும், ஊழலும்தான் மின் கட்டண உயர்வுக்கு காரணம்” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த அவர், விமான […]

மட்டனுக்கு பதிலாக நாய் இறைச்சி விற்பனை? அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

ஆட்டிறைச்சிக்கு பதிலாக நாய் இறைச்சி விற்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் பெங்களூரில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு கேஎஸ்ஆர் ரயில் நிலையத்தில் நாய் இறைச்சி விற்கப்படுவதாக இந்துத்துவா அமைப்புகள் சில வெள்ளிக்கிழமை(ஜூலை 26) புகாரளித்துள்ளன. நாய் இறைச்சி […]

தி.மலையில் மகா தீபம் ஏற்றப்படும் பகுதியில் ஆக்கிரமிப்பு குறித்து ஆய்வு: ஆட்சியரிடம் மன்றாடிய பெண்கள் | Special committee inspection as per order of High Court in Maha Deepam lighting area in Thiruvannamalai

திருவண்ணாமலை: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ‘மலையே மகேசன்’ என போற்றி வணங்கப்படும் திரு அண்ணாமலை மீது கட்டப்பட்டுள்ள குடியிருப்பு கட்டிடங்களை சிறப்பு குழுவினர் இன்று (ஜூலை 27) ஆய்வு செய்தனர். அப்போது ஆட்சியரிடம், […]

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி எஸ்.ஜே. சூர்யா போஸ்டர்

லவ் இன்ஸ்சுரன்ஸ் கம்பெனி படத்தின் நடிகர் எஸ்.ஜே. சூர்யாவுக்கான போஸ்டர் வெளியாகியுள்ளது. இயக்குநர் விக்னேஷ் சிவன் ‘லவ் டுடே’ புகழ் பிரதீப் ரங்கநாதனை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார்.  இப்படத்திற்கு, லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (எல்ஐகே) எனப் […]

ராமேசுவரம் – தனுஷ்கோடி ரயில் பாதை மீண்டு(ம்) வருமா? – தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்க எதிர்பார்ப்பு | Will the Rameswaram – Dhanushkodi railway line be restored

ராமேசுவரம்: ரூ.733 கோடி மதிப்பிலான ராமேசுவரம் – தனுஷ்கோடி புதிய ரயில் பாதை திட்டத்துக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு அளித்தால் விரைவில் ரயில் பாதை அமைக்கும் பணிகள் தொடங்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து […]

கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 குழந்தைகள் உள்பட 8 பேர் பலி

இந்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். நிகழ்விடத்துக்கு விரைந்த காவல்துறையினர் சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியானவர்களின் ஒரு போலீஸ்காரர், இரண்டு பெண்கள் மற்றும் ஆறு […]

நலத்திட்டப் பொருட்களின் படங்களை பதிவேற்றும் பணி: கூடுதல் பணிச்சுமை என அரசுப் பள்ளி ஆசிரியர்கள் விரக்தி | Uploading images of welfare items: Govt school teachers frustrated as extra workload

சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டப் பொருட்களின் படங்களை எமிஸ் தளத்தில் பதிவு செய்யும் உத்தரவால் ஆசிரியர்கள் விரக்தி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் […]

விக்சித் பாரத் திட்டத்தில் அனைத்து மாநிலங்களின் பங்கும் அவசியம்: பிரதமர் மோடி

தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் சனிக்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, விக்சித் பாரத் 2047 என்பது ஒவ்வொரு […]

உத்தவ் தாக்கரே பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து | Uddhav Thackeray birthday: CM Stalin greetings

சென்னை: மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே பிறந்தநாளையொட்டி, அவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் […]