ஏற்கெனவே இரண்டு நாட்டு மீனவர் பிரச்னை ஆறாத ரணமாக உள்ளது. இலங்கை ராணுவத்தின் அடக்குமுறை, இந்தியாவின் புறக்கணிப்பு ஆகியவற்றுக்கு நடுவே தமிழ்நாட்டு மீனவர்கள் தினம் தினம் சிக்கி தவிக்கிறார்கள். இலங்கை தமிழ் மீனவர்களின் கோரிக்கைகளையும் […]
2 ஒருநாள் உலகக் கோப்பைகள்; 6 தங்கப் பதங்கங்கள் – மகளிர் கிரிக்கெட்டின் முகமாக விளங்கிய அலிஷா ஹீலி! | Article about Australia cricket player Alyssa Healy
“இன்று நம்முடன் ஒரு அறிமுக வீராங்கனை உள்ளார். இன்றைய நாளை அவருக்கே உரியதாக்குவோம். அது நாளைய தலைமுறைக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும்” என்று இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் பேசியிருந்த ஆஸ்திரேலிய மகளிர் […]
கூட்டணி டமால்? உடையும் காங்கிரஸ், தனிக்கட்சி மூடில் செல்வபெருந்தகை: அதிரடிக்கு தயாராகும் அறிவாலயம் – Kumudam
தமிழக அரசியல் களம் தற்போது கோடை காலத்திற்கு முன்பே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, சத்தியமூர்த்தி பவனில் அடிக்கும் காற்று, தற்போதைய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சாதகமாக இல்லை என்றே தெரிகிறது. ஏனென்றால், […]
“துபே அந்த பவுண்டரிகளை அடிக்கவில்லை என்றால், சஞ்சுவின் 97 ரன்களைப் பற்றி யாரும் இப்போது பேசிக்கொண்டிருக்க மாட்டார்கள்” – கம்பீர் | Gambhir appreciates Dube fow two boundaries
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை 2026 சூப்பர் 8 போட்டியில் இந்தியா வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்ற பிறகு, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் செய்தியாளர்களிடம் பேசினார். […]
மாலையில் செல்வப்பெருந்தகை மகளுக்கு நிச்சயதார்த்தம்; இப்போது ப.சிதம்பரம் வீட்டில் ஆலோசனை! என்னவாகும் திமுக கான்கிரஸ் கூட்டணி?|Will P. Chidambaram Meet Chief Minister M.K. Stalin?”
திமுக – காங்கிரஸ் கூட்டணியில் தொடர் இழுபறி நிலவி வரும் நிலையில் காங்கிரஸின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் முதல்வர் ஸ்டாலினை சந்திக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. திமுக – காங்கிரஸ் கூட்டணி இடையே தொடர் இழுபறி […]
“நாங்குநேரி அருகே பெரும்பட்டு கிராமத்தில் அரங்கேறியுள்ள கொடூரம் ஏற்க முடியாத பெருங்குற்றம்”- எடப்பாடி பழனிசாமி| edappaadi palanisamy about nanguneri issue
நாங்குநேரி அருகே பெரும்பட்டு கிராமத்திற்குள் புகுந்த 9 பேர் கொண்ட மர்மகும்பல், அங்குள்ள தேநீர் கடை மீது பெட்ரோல் குண்டு வீசி நடத்திய கொலைவெறித் தாக்குதலில் இருவர் பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றனர். 6 பேர் படுகாயத்துடன் […]
தூத்துக்குடி: `மது குடிக்க பணம் தரவில்லை; அதனால்…'- தாயை அரிவாள்மனையால் தாக்கி கொன்ற மகன்!
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறுவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி பாக்கியம். இவர்களுக்கு சுமதி என்ற மகளும், வேலுச்சாமி என்ற மகனும் உள்ளனர். சுப்பிரமணியனின் சொந்த ஊர், தென்காசி மாவட்டம் கண்ணாடிகுளம். அங்கு ஏற்பட்ட சில […]
“இதெல்லாம் ஒரு பொழப்பா அசிங்கமா இல்ல” விமானத்தில் பணிப்பெண்ணிடம் பாலியல் அத்துமீறிய திமுக கவுன்சிலர் பிரபாகரன் கைது – Kumudam
திருவள்ளூர் நகராட்சியில் 6-வது வார்டு திமுக கவுன்சிலராக இருப்பவர் பிரபாகரன். இவர் கடந்த 25-ம் தேதி தனது நண்பர் தியாகுவுடன் டெல்லி சென்றார். சென்னை விமானநிலையத்தில் இருந்து இண்டிகோ விமானத்தில் கவுன்சிலர் பிரபாகரன், தியாகு […]