வட்டார சுகாதார மருத்துவ அலுவலா் ரமேஷ்குமாா், சுகாதார ஆய்வாளா்கள் சதீஷ்குமாா், லட்சுமணன் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவினா் சம்பவ இடத்துக்கு சென்று பாா்வையிட்டனா், அப்போது கழிவுநீரை நிலத்தடியில் உள்ள தொட்டியில் சேமித்து அதை பூமிக்கு […]
வேளாண் தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையிலான குழு ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் பயணம் | A delegation headed by Minister Panneerselvam visit Australia and Singapore
சென்னை: வேளாண் ஆய்வுகள், தொழில்நுட்ப பயன்பாடு போன்றவற்றை அறிந்து கொள்ள, வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையிலான குழு ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு சென்றுள்ளது. இதுகுறித்து வேளாண்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, வேளாண்துறையின் […]
தாய்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை அணி!
தாய்லாந்தை வீழ்த்தி இலங்கை அணி அரையிறுதிக்கு முன்னேறியது. மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று (ஜூலை 24) நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை – தாய்லாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற […]
மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க மத்திய அமைச்சரிடம் தமிழக எம்.பி.க்கள் கோரிக்கை | Declare Madurai Airport as an International Airport mps request to Union Minister
மதுரை: “மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும். 24 மணி நேரமும் செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தென்மாவட்ட எம்பிக்கள், மாணிக்கம் தாகூர், கார்த்தி சிதம்பரம், […]
ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினராக நீடா அம்பானி மீண்டும் தேர்வு!
இதுகுறித்து நீடா அம்பானி கூறுகையில், “சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியில் உள்ள நண்பர்கள் அனைவரும் என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி தெரிவிக்க […]
பழநியில் வீசிய சூறாவளி காற்று: அரசுப் பேருந்தின் மேற்கூரை பறந்ததால் அச்சம் | Cyclone on Palani: Roof of Govt Bus was Blown Off, Creating Excitement
பழநி: பழநியில் பலத்த சூறைக்காற்று வீசியதில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. அரசுப் பேருந்தின் மேற்கூரை பறந்து கீழே விழுந்ததால் பயணிகள் அதிர்ச்சியும் அச்சமும் அடைந்தனர். பழநி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (புதன்கிழமை) […]
20 ஆயிரம் கிலோ மீட்டர் நெடுஞ்சாலை அமைக்க திட்டம்
நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் எஞ்சியுள்ள 20 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கான நெடுஞ்சாலைகளை அமைக்க தேசிய நெடுஞ்சாலைகள் அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. நதின் கட்கரி இத்தகவலை மாநிலங்களவையில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை […]
நிபா வைரஸ்; கேரளத்துக்கு சுற்றுலா செல்ல வேண்டாம்
கேரள மாநிலத்துக்கு கல்லூரி மாணவர்கள் கல்விச் சுற்றுலா செல்வதை தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு உயர்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. கேரளத்துக்கு சுற்றுலா செல்ல வேண்டாம் இதுகுறித்து அனைத்துக் கல்லூரிகளுக்கும் உயர்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. கேரளத்தில் நிஃபா […]
வச்ச குறி தப்பாது…‘திரிபுட்’ போர்க்கப்பல் அறிமுகம்
இந்திய கடற்படைக்காக கோவா ஷிப்யார்ட் நிறுவனத்தின் (ஜி.எஸ்.எல்) கட்டுமானத்தில் உள்ள இரண்டு மேம்பட்ட போர்க் கப்பல்களில் முதலாவது கப்பல், கோவாவில் நேற்று தொடங்கப்பட்டது. வலிமைமிக்க அம்பு கடல்சார் பாரம்பரியத்திற்கு இணங்க, கோவா ஆளுநர் திரு […]
நீலகிரி மாவட்டத்தில் மீண்டும் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு | raining again today in Nilgiri
உதகை: நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில், இன்று (ஜூலை 24) மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த […]
மருங்கூர் அகழாய்வில் செம்பினாலான அஞ்சனக்கோல் கண்டெடுப்பு!
மருங்கூர் அகழாய்வில் செம்பினால் ஆன அஞ்சனக்கோல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது: கடலூர் மாவட்டம் மருங்கூர் அகழாய்வில் இராசராசன் காலச் செம்புக் காசு, சுடுமண்ணால் […]
ஆருத்ரா கோல்டு நிறுவன மேலாளர்களுக்கு ஜாமீன் வழங்க உயர் நீதிமன்றம் மறுப்பு
சென்னை: ஆருத்ரா கோல்டு நிறுவன கிளை மேலாளர்களின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு சென்னை, திருவள்ளூர், ஆரணி, செய்யாறு, கோயம்புத்தூர் உள்ளிட்ட தமிழகத்தின் […]