Spread the love சென்னை: கோயில்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் தற்காலிகமாக பணியாற்றுவோரை நிரந்தரம் செய்ய வேண்டும் என திருக்கோயில் தொழிலாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர்கள் யூனியனின் சென்னை கோட்டத்துக்குட்பட்ட […]
Spread the love மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று தொடங்கி கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. தைத்திருநாளான பொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. பொங்கல் […]
Spread the love மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை காலை வினாடிக்கு 6,111 கன அடியிலிருந்து வினாடிக்கு 5,358 கனஅடியாக சரிந்துள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் மின் நிலையங்கள் […]