Spread the loveபுதுடெல்லி,ஜன.29- குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர், வரும் 31-ம் தேதி சென்னை வருகிறார். இந்தப் பயணத்தின்போது, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையின் கீழ் சென்னையில் […]
Spread the love சென்னை: எரிபொருளை சேமிக்கும் வகையில், பொதுமக்கள் அனைவரும் பொதுப் போக்குவரத்தை அதிகளவில் பயன்படுத்த வேண்டும் என உணவு துறை அமைச்சர் சக்கரபாணி வேண்டுகோள் விடுத்தார். பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு […]
Spread the love காஞ்சிபுரம் நகரத்தில் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்குள் பாம்புகள் நுழைகின்றன. இந்த பாம்புகள் நுழைந்தால் பொதுமக்கள் உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கின்றனர். தீயணைப்புத் துறையினர் வந்து அந்த பாம்புகளை பிடிக்கின்றனர். இதுகுறித்து […]