RR vs RCB: “வைபவ் பவர்பிளேயில் விளையாடிய விதம் தான்.!”- தோல்வி குறித்து கேப்டன் ரஜத் பட்டிதார்| rcb captain rajat patidar post match speech

Spread the love

ஐபிஎல் தொடரில் நேற்று (ஏப்ரல் 10) கவுகாத்தி மைதானத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் மோதின.

இந்தத் தொடரில் இதுவரை தோல்வியே சந்திக்காத இரு அணிகள் மோதியதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

இப்போட்டியில் ராஜஸ்தான் அணி வீரர் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டத்தால், பெங்களூரு அணி தனது முதல் தோல்வியைப் பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

​இந்நிலையில் தோல்வி குறித்து பேசிய ஆர்.சி.பி கேப்டன் ரஜத் பட்டிதார், “ராஜஸ்தான் பேட்டர்கள், குறிப்பாக வைபவ் பவர்பிளேயில் விளையாடிய விதம் ஆட்டத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்று நினைக்கிறேன்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *