நாங்குநேரியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஆறுமுகபாண்டியன் என்ற போலீஸ்காரர் சீருடையில் அரசு பஸ்சில் பயணம் செய்யும் போது அவரிடம் கண்டக்டர் டிக்கெட் எடுக்கும்படி கூறினார். இதனால் போலீஸ்காரருக்கும், கண்டக்டருக்கும் இடையே கடும் வாக்குவாதம் […]