ஆதித்யநாத் வழிபாடு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் விஜயதசமியை முன்னிட்டு கோரக்பூரில் உள்ள கோரக்நாத் கோவிலில் ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தினார்.