கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதிகளில் கள்ளச் சாராயம் குடித்தவர்களில் இதுவரை 57 பேர் உயிரிழந்துள்ளனர்.100&க்கும் மேற்பட்டோர் இன்னும் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கள்ளச்சாராயம் விற்பனை […]