கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்ததில் பலி எண்ணிக்கை 50 ஐ தாண்டி உள்ளது. இது தமிழகத்தையே உலுக்கு உள்ளது. இந்த விவகாரம் சட்டசபையிலும் கடுமையாக எதிரொலித்து வருகிறது. அ.தி.மு.க.,பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகள் கள்ளச்சாராயம் விவகாரத்தில் […]