புதுடெல்லி: டெல்லியில் உள்ள குடியரசுத்தலைவர் மாளிகையில் கவர்னர்கள் மாநாட்டை குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு இன்று (ஆகஸ்ட் 2ந்தேதி) தொடங்கி வைத்தார். இதில் குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர்பிரதமர்மோடி, மத்திய மந்திரி அமித்ஷா உள்ளிட்டோர் […]