புதுடெல்லி,ஜன.29- குடியரசு துணைத்தலைவர்  ஜக்தீப் தன்கர், வரும் 31-ம் தேதி சென்னை வருகிறார். இந்தப் பயணத்தின்போது, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின்  மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையின் கீழ் சென்னையில் இயங்கும் ஒன்றுக்கும் […]