விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இன்று (29-ந்தேதி) காலை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளர்கள் 4 பேர் பலியானார்கள். வெடிவிபத்து சாத்தூர் அருகே உள்ள பந்துவார்பட்டியல் சகாதேவன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு […]