திருநெல்வேலியில் உள்ள அரசு பள்ளியில் ஜாதிப்பிரச்சினை காரணமாக மாணவர்கள் தாக்கப்பட்டனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க.பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பள்ளியில் […]