பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் தவிர்த்திட வேண்டும்-அரசு

தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசுவதால் அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகளில் எவ்வகையான பயிற்சி மற்றும் சிறப்பு வகுப்புகளையும் நடத்தக் கூடாது என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ்மீனா உத்தரவு பிறப்பித்து உள்ளார். […]

கோடை விடுமுறையில் பள்ளிகளில் சிறப்பு வகுப்பு நடத்தினால் நடவடிக்கை

தமிழகத்தில் கோடைவெயில் வாட்டி வதைத்து வருகிறது. மேலும் வருகிற 28&ந்தேதி வரை கத்திரி வெயிலின் தாக்கம் இருக்கும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வானிலை மையம் எச்சரித்து உள்ளது. பள்ளிகளில் சிறப்பு […]