மத்தியப் பிரதேசத்தில் மாட்டு இறைச்சி வைத்திருந்த 11 பேரின் வீடுகள் அரசு நிலத்தில் இருந்ததாகக் கூறி இடிக்கப்பட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாட்டு இறைச்சி மத்தியப் பிரதேசமாநிலம் மாண்ட்லா மாவட்டம், நைன்பூரில் […]