நெல்லை கிழக்குமாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர் ஜெயக்குமார். இவர் கடந்த 30 ந்தேதி இரவு 7.45 மணியளவில் வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் திரும்பி வரவில்லை. குடும்பத்தினர் பல்வேற இடங்களில் தேடியும் கண்டு […]