வங்காள தேசத்தில் உள்நாட்டு கலவரம் காரணமாக அந்த நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு தனது சகோதரியுடன் நாட்டை விட்டு வெளியேறினார். அவர்கள் இந்தியாவில் தஞ்சம் அடைந்து உள்ளனர். […]