கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. 40-க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை அளிக்க்கப்பட்டு வருவதால் அப்பகுதியில் பரபரப்பான நிலை நிலவுகிறது.   கள்ள சாராயம் குடித்தனர் கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம் […]