November 01, 20247:07 AM IST
Tamil Live Breaking News: அடுத்த 3 மணிநேரத்துக்கு மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்!
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்துக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் பகல் 10 மணிவரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.