Tamil Live Breaking News : நிதி ஆயோக் கூட்டத்தில் இருந்து மம்தா பானர்ஜி வெளிநடப்பு | Breaking and Live Updates

Spread the love

Tamil Live Breaking News : மம்தா பேனர்ஜியை எதிரிபோல நடத்துவதா? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

நிதி ஆயோக் கூட்டத்தில் மம்தா பானர்ஜியின் மைக் அணைக்கப்பட்டதாக குற்றம்சாட்டி, அவர் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார்.

இதையடுத்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட முதலமைச்சர், இது தான் கூட்டாட்சியா? ஒரு முதலமைச்சரை இப்படி தான் நடத்துவதா? எதிர்கட்சிகளும் ஜனநாயகத்தின் ஒரு அங்கம் என்பதை மத்திய பாஜக அரசு புரிந்துகொள்ள வேண்டும். அவர்களை எதிரிபோல நினைத்து அவர்களின் குரலை ஒடுக்க நினைக்கக்கூடாது. ஒரு கூட்டாட்சிக்கு அனைத்து தரப்புகளின் குரல்களுக்கும் மரியாதையளிக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *