இயக்குநர் பாரதிராஜாவைச் சந்தித்த கங்கை அமரன் பாடல்கள் பாடி ஆறுதல்படுத்தினார்.
இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் குமார் சில நாள்களுக்கு முன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவிற்கு தமிழக முதல்வர், நடிகர் விஜய் உள்ளிட்ட பல பிரபலங்கள் நேரில் சென்று பாரதிராஜாவுக்கு ஆறுதல் அளித்தனர்.