சீருடையில் இருக்கும் போது…
விசித்திரமான அலங்காரம், அனுமதியற்ற தாடி, வெளியில் தெரியும்படி மின்னணு சாதனங்களை வைத்திருப்பது , பச்சை குத்திக்கொள்வது, உடலில் துளையிடுவது, சீருடையில் இருக்கும்போது அழகுச் சாதன ஒப்பனைகள் செய்வது ஆகியவற்றிற்கு புதிய கையேட்டின் படி, தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கூட்டங்கள், மத வழிபாட்டுக் கூட்டங்கள், போராட்டக் களங்கள், திருமண விழாக்கள், தனியார் விருந்துகள், முறையான அனுமதியின்றி பணப் பலன்களுக்காக ஊடகங்களில் தோன்றுவது போன்ற இடங்களில் சீருடை அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.!