இனி நல்லது நடக்கும்.. ராமதாஸ் உடனான மோதல் முடிவுக்கு வந்துவிட்டதா? அன்புமணி சொன்ன பதில்! | Anbumani Ramadoss: Good Things Will Happen From Now On, Anbumani Ramadoss Optimistic After Reconciling With Father Ramadoss

Spread the love

Tamilnadu

oi-Yogeshwaran Moorthi

விழுப்புரம்: பாமக நிறுவனர் ராமதாஸ் உடனான சந்திப்புக்கு பின், இனி நல்லது நடக்கும் என்று அன்புமணி பதில் அளித்துள்ளார். தந்தை, தாயை குடும்பத்துடன் நேரில் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றதாக கூறிய அன்புமணி, ராமதாஸ் உடனான கருத்து வேறுபாடு முடிவுக்கு வந்ததா என்ற கேள்விக்கும் பதில் அளித்துள்ளார்.

Anbumani

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *