
தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் முதன்மைச் செயலர் செந்தில்குமார் மக்கள் பவனுக்கு வருகை தந்து, அங்கு ஆளுநர் ஆர்லேகரை சந்தித்து, இலாகா ஒதுக்கீடு, அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பான கோப்புக்களை அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இலாகா ஒதுக்கீடு, அமைச்சரவை விரிவாக்கம்: ஆளுநருடன் முதல்வர் விஜய் முதன்மை செயலர் சந்திப்பு