
நீட் போராட்டம் எதிரொலியால் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகிய நிலையில் கரப்பான் பூச்சி கட்சியின் அபிஜீத் தீப்கே இந்த வெற்றியின் மூலம் என்னை ஹீரோ ஆக்காதீர்கள் என்று கேட்டு கொண்டுள்ளார்.
இவரை ஹீரோவாக்கியதால் நாடு நாசிமாகிவிட்டது…. அப்ஜித் தீப்கே அதிரடி பேச்சு…!