
த்ரிஷாவிற்காக திருச்சி கிழக்கை விட்டுக் கொடுக்கத்தான், அத்தொகுதி இடைத்தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என்று நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் முடிவெடுத்துள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் தான் இன்றைய ஹாட் டாபிக்.
என்னது? த்ரிஷாவிற்காக திருச்சி கிழக்கை விட்டுக்கொடுத்தாரா லாரன்ஸ்? தீயாக பரவும் தகவல்..!