இதில், அவா்கள் கோவையைச் சோ்ந்த அருண்குமாா், செளந்தரராஜன், விபுல் சாா்தனா, விபின் கத்தோரி, நந்தகுமாா், ஜுபிந்தா், ராகேஷ் என்பதும், ஐபிஎல் போட்டி தொடங்கியதில் இருந்து இந்த அணிதான் வெற்றிபெறும், இவ்வளவு ரன் அடிக்கும் என ஒரு போட்டிக்கு ரூ.100 முதல் லட்சக்கணக்கில் பந்தயம் கட்டியதும், அதன் மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்ததும் தெரியவந்தது.
ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 போ் கைது: ரூ.1.09 கோடி பறிமுதல்
