மதுரை மேலூர் வட்டாரத்தில் செயல்பட்டு வரும் கல்குவாரிகளின் நடவடிக்கையால் இயற்கை நீராதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதன் காரணமாக கட்சிராயன்பட்டி பகுதியில் இருந்த ஊற்று வறண்டு போனதால், நிலத்தடி நீர்மட்டம் கடுமையாகக் குறைந்துள்ளது.
Published:Updated: