பிரதமர் மோடி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வேப்பமூடு முதல் வடசேரி வரை ‘ரோடு ஷோ’ மூலம் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். பிரதமருடன் அ.தி.மு.க, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Published:Updated:

