களைகட்டிய விநாயகர் சிலைகள் விற்பனை – புகைப்படங்கள்
Posted on
Spread the love
சதுர்த்தி முன்னிட்டு விநாயகர் சிலை விற்பனையும் அமோகமாக நடைபெற்று வருகிறது.சிலையின் அளவுக்கு ஏற்றவாறு அதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் வர்த்தகர்கள் தெரிவித்தனர்.விதவிதமான வண்ணங்களிலும், பார்ப்பவர்கள் கவரும் விதத்தில் விநாயகர் சிலைகள் வடிவமைப்பு.கிழங்கு மாவு, காகிதத் தூள் ஆகியவற்றை அரைத்து தயார் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள்.விதவிதமான வண்ணங்களில் விற்பனைக்கு வந்த விநாயகர் சிலைகள்.விநாயகர் மற்றும் லட்சுமி தேவி சிலைகள்.சிலைக்கு வண்ணம் தீட்டும் கலைஞர்.முழு முதற்கடவுளாக இந்து மதத்தில் போற்றப்படும் விநாயகரை வழிபடுவதால் தடைகள், துன்பங்கள் விலகி வெற்றிகள், மகிழ்ச்சி, செல்வ செழிப்பு ஆகியவை கிடைக்கும் என்பது நம்பிக்கை.ரயில் மார்கமாக செல்லும் விநாயகர்.பிரம்மாண்ட விநாயகர்.வாகனத்தில் செல்லும் விநாயகர்.
Spread the love ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, டென்னிஸ் வீராங்கனையை மணமுடித்துள்ளார். பிரபல ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா. இவர் இந்தியாவுக்காக டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கத்தையும், பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் […]
Spread the love திருநெல்வேலி-சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில், வரும் 15-ஆம் தேதிமுதல் 16 பெட்டிகளுடன் இயக்கப்படவுள்ள நிலையில் அதற்கான டிக்கெட் முன்பதிவு சனிக்கிழமை தொடங்கியது. திருநெல்வேலி-சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் […]
Spread the loveமும்பை: உணவுப் பணவீக்கம் இருப்பதாகக் கூறி, இந்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து ஒன்பதாவது முறையாக நிதி கொள்கை விகிதத்தை மாற்றாமல் வைத்திருக்க முடிவு செய்ததை அடுத்து, பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் குறியீடுகளான […]