‘குதிரை பேரம் நடைபெற விடமாட்டேன் என ஆளுநர் சொன்னார்; ஆனால் இப்போது.!’- அதிமுக எம்.பி இன்பதுரை| AIADMK inbathurai asks Why is the Governor remaining silent after seeing TVK’s horse-trading

Spread the love

குதிரை பேரம் நடைபெறுவது அப்பட்டமாக தெரிந்தும் ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார். குதிரை பேரம் மிகவும் ஆபத்தானது. அரசமைப்பு சட்டத்துக்கு புறம்பானது” என்று கூறியிருக்கிறார்.

அதிமுக கொறடா கிருஷ்ணமூர்த்தி

அதிமுக கொறடா கிருஷ்ணமூர்த்தி

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ” அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வழிகாட்டுதலில் ஆளுநரை சந்தித்துள்ளோம்.

அதிமுக எம்எல்ஏ-களை விலை கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது தவெக. ஆளுநரின் அதிகாரத்தின் பேரில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *