கோவில்பட்டி: திறப்பு விழா கண்டும், 19 வருடங்களாக இயங்காமல் இருக்கும் புதிய பேருந்து நிலையம் | Album

Spread the love

தூத்துக்குடி, கோவில்பட்டியில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம் 2007-ஆம் ஆண்டு திறப்பு விழா கண்டு,  20 நாட்கள் மட்டுமே செயல்பட்ட நிலையில்,19 வருடங்கள் ஆகியும் இன்று வரை செயல்பாட்டிற்கு வராததால், பேருந்துகள் பைபாஸ் சாலையிலே நின்று செல்வதால் பேருந்து நிலையம் காட்சி பொருளாகவே உள்ளது

Published:Updated:

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *