கோவை: 'அன்று உற்சாகம்… இன்று கவலை…!' – வாக்கு எண்ணிக்கை அன்று VIP வேட்பாளர்கள் | Photo Album
Posted on
Spread the love
கோவை வடக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன் கோவை தெற்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி தொண்டாமுத்தூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த அதிமுக வேட்பாளர் எஸ்.பி.வேலுமணிகோவை வடக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன் தொண்டாமுத்தூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த அதிமுக வேட்பாளர் எஸ்.பி.வேலுமணிகோவை வடக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன் கோவை தெற்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி கோவை தெற்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த அதிமுக வேட்பாளர் அம்மன்.கே.அர்ஜுனன் தொண்டாமுத்தூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த அதிமுக வேட்பாளர் எஸ்.பி.வேலுமணிபிரசாரகளத்தில் கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வாக்காளருக்கு திமுக பணம் கொடுத்தாக குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்ட கோவை தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன்.கே.அர்ஜுனன் வாக்குப்பதிவு அன்று ஓட்டுப்போடாமல் , கோவை தெற்கு தொகுதி வாக்குச்சாவடிகளில் வளம் வந்த திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வாக்கு செலுத்திவிட்டு போட்டோவிற்கு போஸ் கொடுத்த கோவை தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன்.கே.அர்ஜுனன்வாக்குச்சாவடி முகவர்களிடம் விசாரிக்கும் கோவை தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன்.கே.அர்ஜுனன் ஓட்டு எண்ணிக்கையன்று கவலையுடன் கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிஓட்டு எண்ணிக்கையன்று கவலையுடன் வேட்பாளர்கள் வானதி சீனிவாசன் மற்றும் அம்மன்.கே.அர்ஜுனன்ஓட்டு எண்ணிக்கையன்று கவலையுடன் கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிஓட்டு எண்ணிக்கையன்று கவலையுடன் கோவை வடக்கு தொகுதி பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன் ஓட்டு எண்ணிக்கையன்று கவலையுடன் கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிஓட்டு என்னும் மையத்தில் தனது மகன்களுடன் பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன்ஓட்டு என்னும் மையத்தில் கோவை தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன்.கே.அர்ஜுனன் ஓட்டு என்னும் மையத்திலிருந்து வெளியேறும் அதிமுக வேட்பாளர் எஸ்.பி.வேலுமணி
Spread the love ரஜினி அவர்கள் மேடைகளில் பேசும்போது சில குட்டிக் கதைகள் கூறுவார். என்னை மிகவும் ஈர்த்த கதை : (தவளை ஒன்று மலை ஏறும்போது எல்லாரும் ஏதேதோ கூறுவர். ஆனால், அந்தத் […]
Spread the love மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டபோது, தென் மாநிலங்கள் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியதால், பெரும் சிக்கலுக்கு உள்ளாகின. முன்னாள் முதல்வர் ஸ்டாலின் இந்த தொகுதி மறு […]
Spread the love நம்முடைய வியூகம் என்ன என்று எதிரிகளுக்கு தெரியாத வகையில் பணியாற்ற வேண்டும். டெல்லியில் இருந்து வந்தாலும், குஜராத்தில் இருந்து வந்தாலும், சேலத்தில் இருந்து வந்தாலும், ஏன் எங்கிருந்து வந்தாலும் பருப்பு […]