தவறான செயல்களில் ஈடுபடுபவர்களும், தவறான முழக்கங்களை எழுப்புபவர்களும் ஒருபோதும் நமது போராட்டத்தின் அங்கமாக இருந்ததில்லை, இனி இருக்கவும் முடியாது. நமது போராட்டம் மகாத்மா காந்தியின் வழியிலும், டாக்டர் பாபாசாஹேப் அம்பேத்கரின் வழியிலும் அமைதியாகத் தொடர்ந்து நடைபெறும். எனவே, சோனம் சாரிடம் நான் மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்வது என்னவென்றால், தயவுசெய்து உங்களது உண்ணாவிரதத்தைக் கைவிடுங்கள். தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை நமது போராட்டம் தொடர்ந்து நடைபெறும். நன்றி.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்
“சோனம் சார் உண்ணாவிரதத்தைக் கைவிடுங்கள்; தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை..!” – CJP நிறுவனர்