டிட்வா புயல்: 'படகுப் படை, மோப்ப நாய்கள்' – புதுச்சேரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் |Photo Album
Posted on
Spread the love
டிட்வா புயல் / புதுச்சேரியில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்..வீராம்பட்டினம் கடற்கரையில் போலிஸ் பாதுகாப்புகடலோர பாதுகாப்பு படை படகுகள் பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைக்கப்பட்டள்ளன வெள்ள பாதிப்புகளை தடுக்க மீட்பு வாகனங்கள் தயார் நிலையில் உள்ளனமோப்ப நாய்களுடன் வந்த பேரிடர் மீட்பு குழுவினர்புதுச்சேரி 4 ம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டள்ளதுஅலையில் சீற்றத்தை புகைப்படம் எடுக்கும் வாலிபர்சுற்றுலாப்பயணிகளை கடற்கரை பகுதியிலிருந்து திருப்பி அனுப்பும் போலிசார்தேங்காய்திட்டு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள படகுகள்புதுச்சேரி கடலில் எழும் ஆக்ரோஷமான அலைகள்படகுகள் பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைக்கப்பட்டள்ளனதேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வருகை கடலோர பாதுகாப்பு படை படகுகள் பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைக்கப்பட்டள்ளனதேங்கி நிற்கும் மழை வெள்ளம்தேங்காய்திட்டு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள படகுகள்வீராம்பட்டினம் கடற்கரையில் போலிஸ் பாதுகாப்புதேசிய பேரிடர் மீட்பு குழுவினருடன் கலெக்டர் ஆலோசனைபுதுச்சேரி கடலில் எழும் ஆக்ரோஷமான அலைகள்சுற்றுலாப்பயணிகளை கடற்கரை பகுதியிலிருந்து திருப்பி அனுப்பும் போலிசார்மோப்ப நாய்களுடன் வந்த பேரிடர் மீட்பு குழுவினர்
Spread the love சென்னை மற்றும் புறநரில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை கோயம்பேடு, அண்ணாநகர், முகப்பேர், வளசரவாக்கம், உள்ளிட்டப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோன்று, புறநகர் பகுதிகளான அம்பத்தூர், […]
Spread the love திராவிட இயக்கத்தின் மூத்த சிந்தனையாளரான நாகநாதனின் மகன்தான் எழிலன். சட்டமன்ற உறுப்பினாரான பிறகு பரபரப்பான வேலைகளுக்கு மத்தியிலும் மருத்துவப் பணியைத் தொடர்ந்து வந்தவர் எழிலன். தமிழ்நாடு மாநில திட்டக்குழுவின் உறுப்பினராகப் […]
Spread the love திருச்சி, பொன் நகர் புது செல்வா நகரைச் சேர்ந்தவர் சால்மன் பார்ஷ் (வயது: 37). இவர், கடந்த 17 -ம் தேதி வெளிநாடு பயணம் மேற்கொள்ள சென்னை சர்வதேச விமான […]