தருமபுரி: பெற்ற குழந்தையை குப்பையில் வீசிய கல்லூரி மாணவி; விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல் \ Dharmapuri: College student throws her newborn baby in garbage; Shocking information revealed during investigation

Spread the love

மருத்துவர்களின் முதலுதவி சிகிச்சைக்குப்பின் அந்தச் சிசுவை தொட்டில் குழந்தைகள் மையத்தில் ஒப்படைத்தனர். பின்பு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவரின் புகாரின் அடிப்படையில் தொப்பூர் காவல்துறையினர் விசாரணை செய்தனர்.

விசாரணையில் திருமணம் ஆகாத கல்லூரி மாணவி ஒருவர் கர்ப்பமான நிலையில் குழந்தையைப் பெற்று யாருக்கும் தெரியாமல் வீசிச்சென்றது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து அந்தக் கல்லூரி மாணவி மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *