Spread the love மகாராஷ்டிராவில் வரும் 15ம் தேதி மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் பிரசாரத்தைத் தீவிரப்படுத்தி இருக்கின்றன. உத்தவ் தாக்கரேயும், ராஜ் தாக்கரேயும் சேர்ந்து பொதுக்கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றி வருகின்றனர். […]