திருச்செந்தூா் கோயிலில் சிவகார்த்திகேயன், ஏ.ஆர். முருகதாஸ், ரோஜா சாமி தரிசனம்
Posted on
Spread the love
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்த நடிகா் சிவகாா்த்திகேயன்.திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திங்கள்கிழமை தனது கணவரும் இயக்குநருமான செல்வமணியுடன் சுவாமி தரிசனம் செய்த ஆந்திர மாநில முன்னாள் அமைச்சா் நடிகை ரோஜா.
Spread the love மின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக, மின்வாரியம் சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற சிறப்பு முகாமில், பெறப்பட்ட 11,022 மனுக்களில் 1,976 மனுக்களுக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட்டது. மின் நுகர்வோர் […]
Spread the love தமிழகத்தில் வரும் 31ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, வெடிபொருள் சட்டம் 1884 மற்றும் வெடிபொருள் விதிகள் 2008 -ன் கீழ், அனைத்து பகுதிகளில் தற்காலிக பட்டாசுக் […]
Spread the love அமரன் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதைத் தொடர்ந்து ரசிகர்களுக்கு கமல் நன்றி தெரிவித்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அமரன் திரைப்படம் தீபாவளி வெளியீடாக நேற்று (அக். 31) திரையரங்குகளில் […]