கொட்டித்தீர்த்த கனமழையால் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.முகப்பு விளக்கை எரிய விட்டு ஊர்ந்து வரும் வாகனங்கள்.பல பகுதிகளில் கொட்டிய கனமழையால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.கனமழையை தொடர்ந்து சாலையில் தேங்கிய மழைநீர்.கனமழையால் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.பல இடங்களில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.கனமழையால் சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர்.ஜாகிரா சுரங்கப்பாதையில்தேங்கிய மழைநீரால் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பிப்பு.
Spread the love 4-வது டெஸ்ட்டில் பும்ரா விளையாடுவாரா? இங்கிலாந்துக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரின் மூன்று போட்டிகளில் மட்டுமே ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவார் என தொடரின் ஆரம்பத்திலேயே தெரிவிக்கப்பட்டிருந்தது. தொடரை இழக்காமலிருக்க மான்செஸ்டர் […]
Spread the love மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் சாக்கடை நீர் கலந்த குடிநீரைக் குடித்து 7 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மேலும் இரண்டு பேர் […]
Spread the love கே.ஜி.எஃப். பட இயக்குநர் பிரசாந்த் நீலின் முதல் படமான உக்ரம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ரவி பஸ்ரூர். பிறகு கே.ஜி.எஃப் படங்களுக்கு இசையமைத்து இந்திய அளவில் பிரபலமானார். பிரபாஸின் சலார், […]