கொட்டித்தீர்த்த கனமழையால் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.முகப்பு விளக்கை எரிய விட்டு ஊர்ந்து வரும் வாகனங்கள்.பல பகுதிகளில் கொட்டிய கனமழையால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.கனமழையை தொடர்ந்து சாலையில் தேங்கிய மழைநீர்.கனமழையால் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.பல இடங்களில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.கனமழையால் சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர்.ஜாகிரா சுரங்கப்பாதையில்தேங்கிய மழைநீரால் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பிப்பு.
Spread the love சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாக தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி ஏமாற்றியதாக தனியார் பள்ளி சங்கத் தலைவர் பி.டி.அரசகுமாரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்திருக்கின்றனர். தமிழ்நாடு தனியார் […]
Spread the love நாட்டில் சர்வாதிகாரத்தை முற்றிலுமாக ஒழுத்து நீதியின் ஆட்சியை நிலைநாட்ட மக்கள் விரும்புவதாக காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்தார். நாட்டில் 13 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 10-ல் […]
Spread the love இதயத்துடிப்பு சீராக இருக்க, ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்க, கெட்ட கொழுப்பின் (Cholesterol) அளவு குறைய, ரத்தக் குழாய்களில் ரத்த உறைவு அல்லது அடைப்பு ஏற்படாமல் இருக்க, மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் […]