கொட்டித்தீர்த்த கனமழையால் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.முகப்பு விளக்கை எரிய விட்டு ஊர்ந்து வரும் வாகனங்கள்.பல பகுதிகளில் கொட்டிய கனமழையால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.கனமழையை தொடர்ந்து சாலையில் தேங்கிய மழைநீர்.கனமழையால் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.பல இடங்களில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.கனமழையால் சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர்.ஜாகிரா சுரங்கப்பாதையில்தேங்கிய மழைநீரால் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பிப்பு.
Spread the love சென்னை: ‘அதிக முதலீடுகளை ஈர்த்து தமிழக முதல்வர் நாட்டுக்கு நல்லதுதானே செய்துள்ளார்’ என்று பாஜகவினரின் விமர்சனத்துக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார். இதுதொடர்பாக, சென்னை விமான […]
Spread the love பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருத்தலம் விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையாா் கோயிலில் பிரசித்தி பெற்ற காா்த்திகை தீப திருவிழா கடந்த 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் […]
Spread the love திருச்சி மேற்கு தொகுதி தேர்தல் முடிவுகள், 2026 சட்டமன்றத் தேர்தலின் மிகவும் விறுவிறுப்பான மற்றும் பரபரப்பான ஒரு அதிசயமாக மாறியுள்ளது. தி.மு.க-வின் “நங்கூரம்’ என்று அழைக்கப்படும் அமைச்சர் கே.என். நேரு, […]