Spread the love இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தஞ்சை-கீழ்வேளூா் ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், செப்.11, செப்.12 ஆகிய 2 நாள்களில் காரைக்கால்-தஞ்சாவவூா்-காரைக்கால் இடையே பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. நன்றி
Spread the love தென்காசி மாவட்டம், வி.கே புதூர் அருகே கீழ வீராணம் பகுதியைச் சேர்ந்த செல்வகணேஷ் என்பவர் அவரது தந்தையின் பெயரில் வி.கே புதூரில் உள்ள நிலத்திற்கு மின் கம்பம் வைப்பதற்கு ரூபாய் […]