நோட்டா எப்படி அமலுக்கு வந்தது என்று உங்களுக்கு தெரியுமா?| Do you know how NOTA was implemented?

Spread the love

ஜனநாயக நாட்டில் வாக்களிப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு வேட்பாளர்களை நிராகரிப்பதும் ஒரு குடிமகனின் அடிப்படை உரிமை என்ற நோக்கில் கொண்டுவரப்பட்டது தான் நோட்டா. இந்த நோட்டா எப்படி அமலுக்கு வந்தது என்று உங்களுக்குத் தெரியுமா?

இந்தியாவில் 2013-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்குப் பிறகு, தேர்தல் ஆணையம் நோட்டாவை அறிமுகப்படுத்தியது.

இதற்கு முன்பு, ஒரு வாக்காளர் தனது வாக்கை யாருக்கும் அளிக்க விரும்பவில்லை என்றால் “49-O’ என்ற விதியின் கீழ் தேர்தல் அதிகாரியிடம் படிவம் பெற்றுப் பதிவு செய்ய வேண்டும்.

ஆனால் இந்த நடைமுறை வாக்காளரின் தனியுரிமையைப் பாதிக்கிறது என அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *