பழனி கோவில் சொத்துகள் முறைகேடாக பத்திரபதிவு செய்த வழக்கில் சார் பதிவாளர் சஸ்பெண்ட்!

Spread the love

இந்நிலையில் , பழநி இணை சார் பதி​வாளர் மூலம் 6-ம் தேதி தண்​ட​யுதபாணி சுவாமிகள் மடத்​துக்கு சொந்​த​மான நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து 100 கோடி மதிப்புள்ள நிலத்தை வெறும் 2 கோடிக்கு வெள்ளைதுரை, சேதுபதி ஆகியோர் பெயரில் முறைகேடாக பத்திர பதிவு செய்யப்பட்டது.

 இந்த பத்​திரப்பதிவை ரத்து செய்​யக் கோரி, பதிவுத்​துறை தலை​வருக்கு பழநி கோயில் இணை ஆணை​யர் மாரி​முத்து அறிக்கை அனுப்​பினார்.

பழனி திருக்கோயில்

பழனி திருக்கோயில்

இந்நிலையில் மோசடியாக பத்திரப் பதிவு செய்த சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கொடைக்கானல் பத்திரப் பதிவு அலுவலரான ஜஸ்டின் மணிகண்டன், ஒரே ஒரு நாள் மட்டும் பழனி சார்பதிவாளராக பணியாற்றி இந்த பத்திரப் பதிவு மோசடியில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *