
தூத்துக்குடியில் விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழப்புக்கு போலீசார் தாக்குதலே காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீஸ் தாக்குதலால் உயிரிழந்தாரா?… தூத்துக்குடியில் வெடித்த சர்ச்சை!