முடிவுக்கு வந்த மோதல்? அடிபணிந்த மாஜிக்கள் குழு.. ஆளுமையை நிரூபித்த இபிஎஸ்..!

Spread the love


இபிஎஸ் – சிவிஎஸ் அணி என இரண்டாகப் பிளவுப்பட்டு கிடந்த அதிமுக மீண்டும் ஒன்றிணைய தயாராகிவிட்டதாகவும், என்னத்தான் மாஜிக்கள் அடிபணிந்தாலும் அவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்கும் எண்ணம் இல்லை என்று எடப்பாடி கூறுவதாகவும் எம்.ஜி.ஆர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *