‘3000 வருடங்கள் பழமை; 50 கல் வட்டங்கள்!’ – கரூரில் பழந்தமிழரின் வரலாற்று சுவடு | Karur historical stone found, people says it may 3000 year old

Spread the love

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள கீழ் முனையனூர் பகுதியில் உள்ள பூவம்பாடி தனிகாட்டு கருப்பண்ண சாமி கோவில் பின்புறமுள்ள ஒரு தரிசு நிலத்தில் கல்வட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

kal vattangal

kal vattangal
ramesh kanthasami

ஏற்கனவே, இத்தகைய கல்வட்டங்கள் ஆற்றுப்படுகையில் ஒட்டிய கொடுமணல், சானூர், சின்னவாசல், மதுரை குப்பால் நத்தம் போன்ற பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளன. அங்கெல்லாம், கல்வட்டங்கள் பெரிய மற்றும் நடுத்தரமான சிறிய கற்களை வைத்து கல்வட்டங்கள் இருப்பதை தொல்லியல் துறை கண்டறிந்துள்ளது. இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் ஒரே இடத்தில 50 கல் வட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *