பெங்களூரில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் நால்வர் கைது செய்யப்பட்டனர். தில்லியைச் சேர்ந்த 33 வயதான பெண் ஒருவர் பெங்களூரில் கேட்டரிங் தொழிலில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், ஒரு கல்லூரி சந்திப்பின்போது […]
Author: Daily News Tamil
உலக அளவில் ட்ரெண்ட் ஆன ‘கெட் அவுட்’ ஹேஷ்டேக்குகள்: எக்ஸ் தளத்தில் மோதிக்கொண்ட திமுக – பாஜக | get out hashtags trend worldwide
சமூக வலைதளங்களில் ‘கெட் அவுட்’ ஹேஷ்டேக்குகளை உலக அளவில் திமுக – பாஜகவினர் ட்ரெண்ட்டாக்கி வருகின்றனர். தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்றுக் கொண்டால் மட்டுமே நிதி என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் […]
ஆப்கனை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா அபார வெற்றி!
கேப்டன் டெம்பா பவுமா அரைசதமும், ரியான் ரிக்கல்டான் சதமும் எடுத்து ஆட்டமிழக்க, ராஸி வாண்டர் துசென் மற்றும் அய்டன் மார்க்ரம் இருவரும் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. […]
“வரி தரமாட்டோம் என்று சொல்ல எங்களுக்கு ஒரு நொடி போதும்” – முதல்வர் ஸ்டாலின் | cm stalin speech in cuddalore
சென்னை: தமிழ்நாட்டிலிருந்து நீங்கள் வாங்கிக்கொண்டு இருக்கும் வரியை தரமாட்டோம் என்று சொல்ல எங்களுக்கு ஒரு நொடி போதும் மறந்துவிடாதீர்கள். கொடுத்து பெறுவதுதான் கூட்டாட்சித் தத்துவம் என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார். கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பம் […]
சிபிஎஸ்சி பள்ளி தொடங்க மாநில அரசு அனுமதி தேவையில்லை!
சிபிஎஸ்இ பள்ளிகள் அனுமதிக்கான விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், அதன்படி மாநில அரசின் அனுமதியில்லாமல், சிபிஎஸ்சி பள்ளிகள் தொடங்கலாம் என்றும் மத்திய இடை நிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்சி) தெரிவித்துள்ளது. கடந்தாண்டு நவ.29 இல் […]
“பிளாக்மெயில் செய்கிறது மத்திய அரசு” – தேசிய கல்விக் கொள்கை பாதிப்புகளை பட்டியலிட்டு அன்பில் மகேஸ் சாடல் | What are the impacts of the NEP and PM Shri schemes explained by TN Minister Anbil Mahesh
திருச்சி: “புதியக் கல்விக் கொள்கை, பி.எம் ஸ்ரீ திட்டங்களில் கையெழுத்திட்டால்தான் கல்விக்கான நிதியை ஒதுக்குவேன் என மத்திய அரசு பிளாக் மெயில் செய்கிறது” என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் […]
கணவருடன் மீண்டும் இணையும் நடிகை நிக்கி கல்ராணி!
மரகத நாணயம் 2 ஆம் பாகத்தில் நடிகர் ஆதியின் மனைவி நிக்கி கல்ராணியும் நடிக்கவிருப்பதாக நடிகர் ஆதி கூறியுள்ளார். நடிகர் ஆதியின் நடிப்பில் இயக்குநர் அறிவழகன் இயக்கியுள்ள சப்தம் திரைப்படம் வருகிற 28 ஆம் […]
பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்புக்கான ஏற்பாடுகள் தீவிரம்! | Preparations for the opening of the new Pamban railway bridge are in full swing
ராமேசுவரம்: பாம்பனில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தை திறப்பதற்கான ஏற்பாடுகளை தெற்கு ரயில்வே தீவிரப்படுத்தி வருகிறது. பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தில் அடிக்கடி ஏற்பட்ட தொழில்நுட்பப் பிரச்சினைகள் மற்றும் விரிசல் விழுந்தது. இந்த பாலம் […]
மொழியை வைத்து பிரிவினைகளை உருவாக்கும் முயற்சியை கைவிடுங்கள்! -பிரதமர் மோடி
மொழியை வைத்து பிரிவினைகளை உருவாக்கும் முயற்சியை கைவிடுங்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்திய மொழிகளிடேயே விரோதம் எதுவுமில்லை என்றும், மொழிகளுக்கு இடையே பாகுபாடு காட்டுபவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்று பிரதமர் […]
“அரசியலில் இருப்பைக் காட்ட அண்ணாமலை ஏதேதோ செய்கிறார்!” – ஹேஷ்டேக் குறித்து கீதாஜீவன் சாடல் | TN Minister talks on Annamalai
தூத்துக்குடி: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அரசியலில் தனது இருப்பை வெளிப்படுத்த ஏதேதோ செய்கிறார் என அமைச்சர் பெ.கீதாஜீவன் தெரிவித்தார். தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான தமிழ் மற்றும் […]
கோவிட்-19 தீநுண்மியைப் போல வௌவால்களில் மற்றொரு தீநுண்மி!
கோவிட்-19 தொற்று தீநுண்மியுடன் ஒத்த மற்றொரு தீநுண்மி கண்டறியப்பட்டுள்ளதாக பிரபல ஆராய்ச்சி வல்லுநர் தெரிவித்துள்ளார். உலகையே ஆட்டிப் படைத்த கரோனா தொற்றின்போல வேறொரு வகை கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக நோய்க்கிருமிகளைக் கண்டறியும் பிரபல நிபுணர் […]
“மும்மொழிக் கொள்கையை திணிக்காமல் கல்வித் துறை நிதியை நிபந்தனையின்றி விடுவிப்பீர்” – இபிஎஸ் | EPS urges central govt to unconditionally release education sector funds including SSA
சென்னை: “கல்வித் துறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் எஸ்எஸ்ஏ போன்ற திட்டங்களின் நிதியை எந்தவிதமான நிபந்தனையுமின்றி மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும். திமுக அரசு பொதுவெளியில் இதுபோன்ற பயனற்ற விவாதங்கள் செய்வதைத் தவிர்த்து, ஆக்கபூர்வமாக […]