சென்னை: கரூர் வழக்கு விசாரணை, சிபிஐக்கு மாற்றம் என்பது தமிழக காவல் துறையை அவமதிக்கும் செயல் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார். செப்.27-ம் தேதி தமிழக வெற்றிக் […]
Author: Daily News Tamil
நெல் கொள்முதலை விரைவு படுத்திட சிறப்பு கண்காணிப்பு குழு: விவசாயிகள் சங்கம் – இ.கம்யூ. கூட்டறிக்கை | Communist Party of India Urges Govt to Form Committee for Swift Paddy Procurement
சென்னை: அரசு நெல் கொள்முதலை விரைவு படுத்திட சிறப்பு கண்காணிப்பு குழு அமைத்திட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டாக அறிக்கை விடுத்துள்ளது. […]
தலைவர்கள் பெயரில் திருத்தம் செய்வது சரியாக இருக்காது: பாமக பொருளாளர் கருத்து | Anbumani Supporter Thilagabama Opinion about GD Naidu Bridge Name
சிவகாசி: தலைவர்கள் வாழ்ந்த காலத்தில் எப்படி அழைக்கப்பட்டார்களோ, அப்படியே அழைப்பது தான் அந்த தலைவர்களுக்கு நாம் செலுத்தும் மரியாதை என பாமக மாநில பொருளாளர் திலகபாமா கூறியுள்ளார். சிவகாசியில் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ஆதரவு […]
கரூர் துயரம்; சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும் – அன்புமணி நம்பிக்கை | Karur tragedy CBI probe will reveal truth Anbumani hopes
சென்னை: கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கில் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையிலான சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் […]
தவெகவை முடக்க திமுக முயற்சி; விரைவில் உண்மை வெளிவரும் – ஆதவ் அர்ஜுனா | Aadhav Arjuna says DMK trying to cripple TVK
புதுடெல்லி: தவெகவை முடக்க திமுக முயற்சிக்கிறது. ஆனால், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் விரைவில் உண்மை வெளிவரும் என்று தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளரான ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். கரூரில் 41 […]
குமரி திமுகவில் மல்லுகட்டு – கோதாவில் இறங்கிய மகேஷ், சுரேஷ் ராஜன் | Clash in Kanyakumari DMK
நாகர்கோவில் சட்டப்பேரவை தொகுதியில் கடந்த தேர்தலில் திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜனை தோற்கடித்து பாஜகவின் மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி வெற்றி பெற்றார். வரும் தேர்தலில் திமுகவில் மீண்டும் சீட் பெற முதல்வர் […]
அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஊக்கத் தொகையுடன் தொழிற்பயிற்சி பெறுவதற்கு அக்.18 வரை விண்ணப்பிக்கலாம் | Vocational training with incentives in govt transport corporations
சென்னை: போக்குவரத்துக் கழகங்களில் ஊக்கத் தொகையுடன் வழங்கப்படும் தொழிற்பயிற்சியில் பங்கேற்க அக்.18-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களின் விழுப்புரம், கும்பகோணம், மதுரை, […]
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை: தவெக வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு | Supreme Court orders CBI probe in Karur TVK stampede case
புதுடெல்லி: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையை எதிர்த்து தவெக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, என்.வி.அஞ்சரியா ஆகியோர் அடங்கிய […]
4 கோயில்களின் 54 கிலோ தங்கம் பாரத ஸ்டேட் வங்கியில் அமைச்சர்கள் ஒப்படைப்பு | Ministers hand over 54 kg of gold from 4 temples to State Bank of India
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் உட்பட 4 கோயில்களின் 53.386 கிலோ மதிப்பிலான பயன்பாட்டில் இல்லாத தங்கத்தை, மத்திய அரசின் தங்க உருக்காலையில் உருக்கி, தங்க முதலீட்டுத் திட்டத்தில் பாரத ஸ்டேட் வங்கியில், அமைச்சர்கள் […]
தவெக ஸ்டைஸ் ‘நகர்வு’ – உள்குத்து உளவாளி | Political Gossips
மக்களை பட்டியில் அடைத்துவைத்து பட்டி தொட்டி எல்லாம் பிரபலமான அந்த இடைத்தேர்தல் தொகுதியில் இம்முறை யார் போட்டியிடுவது என இப்போதே கிசுகிசுக்கள் கிளம்ப ஆரம்பித்துவிட்டன. மாநகர எல்லைக்குள் உள்ள சிறிய தொகுதி, சிறுபான்மையினர் வாக்குகள் […]
“எல்லா கட்சி வாக்குகளையும் தவெக பிரிக்கும்” – கணிக்கிறார் கொமதேக ஈஸ்வரன் | Kongu Easwaran interview
கொங்கு மண்டலத்தில் அதிமுகவிடம் இழந்த தொகுதிகளை மீட்க, திமுக கூட்டணியில் இடம்பெற்று, தீவிரமாக களமாடி வருகிறது கொமதேக. கரூர் சம்பவத்தால், ‘கொங்கு மண்டலத்தில் திமுக கூட்டணிக்கு பின்னடைவு ஏற்படுமா’ என்பதில் தொடங்கி, ‘தொகுதி மாறி […]
பாதுகாப்புப் பணியில் 1000 போலீஸார்: சென்னையில் களைகட்டிய தீபாவளி விற்பனை | 1000 policemen on security duty for diwali
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று தீபாவளி புத்தாடைகள் விற்பனை களைகட்டியது. தியாகராய நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள துணிக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இந்த ஆண்டு […]