“கிரிக்கெட்டுடன் தொடர்பில்லாதவர்களெல்லாம் பேசுகிறார்கள்” – டெல்லி கேபிடல்ஸ் உரிமையாளரை விமர்சித்த கம்பீர் | “People who are not related to cricket are talking” – Gambhir criticizes Delhi Capitals owner

ஐ.பி.எல் அணியின் உரிமையாளர் (பார்த் ஜிண்டால்) பயிற்சியாளர் பொறுப்பை பிரித்துக் கொடுப்பது பற்றிக் கூறினார். இது ஒரு ஆச்சரியமான விஷயம். அவரவர் தங்கள் வரம்புக்குள் இருப்பது நல்லது. நாம் ஒருவரின் வரம்புக்குள் செல்லாதபோது, அவர்களும் […]

`பால் பவுடருக்கு பதில் க்யூப்' – ஜப்பானில் அறிமுகமான 'பேபி ஃபார்முலா க்யூப்ஸ்' – என்ன சிறப்பு?

வித்தியாசமான கண்டுபிடிப்புகளுக்குப் பெயர்போன ஜப்பான், புதிய ‘கியூப்’ வடிவ பாலை அறிமுகப்படுத்தியுள்ளது.​ இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொதுவாக, பச்சிளங் குழந்தைகளுக்குத் தாய்ப்பாலுக்கு மாற்றாக ‘ஃபார்முலா மில்க்’ பவுடர் […]

சத்தமே இல்லாமல் ரூ.1000 கோடி சாம்ராஜ்யம்: கிரிக்கெட்டை தொடர்ந்து தொழிலில் சாதித்த மகேந்திர சிங் தோனி | Mahendra Singh Dhoni’s Rs 1000 crore empire

கருடா ஏரோஸ்பேஸ் – ட்ரோன் தயாரிக்கும் நிறுவனம் ஒரு முறை சென்னையைச் சேர்ந்த கருடா ஏரோஸ்பேஸ் என்ற ட்ரோன் தயாரிக்கும் நிறுவனம், தோனியை தங்களது நிறுவனத்திற்கு வந்து தங்களது பணியை பார்வையிடும்படி கேட்டுக்கொண்டது. தோனியும் […]

“திருமணம்‌ ரத்தாகிவிட்டது'' – முதன்முதலாக‌ மனம் திறந்த ஸ்மிருதி மந்தனா

இந்திய மகளிர்‌ கிரிக்கெட்‌ அணியின் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தனது திருமணம் நின்றது குறித்து முதன்முதலாக மனம் திறந்துள்ளார். ஸ்மிருதி மந்தனாவுக்கும், இசையமைப்பாளர்‌ பலாஷ் முச்சாலுக்கும் கடந்த 23-ம் தேதி திருமணம் நடப்பதாக முடிவாகியிருந்தது. […]

முதலீட்டாளர்களின்‌ முதல் முகவரி ‘தமிழ்நாடு’ – ஸ்டாலின் பேச்சு|Stalin opens about Investment details in TN Rising meet

முதலீட்டாளர்களின் முதல் முகவரி ‘தமிழ்நாடு’ தான் என்கிற நிலையை உருவாக்கினோம். இதை உறுதிப்படுத்தும் வகையில் தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு ரைஸிங் என்கிற மாநாட்டை நடத்தி வருகிறோம். மாநிலம் முழுவதும் சீரான வளர்ச்சி, மாவட்டம் தோறும் […]

`ரூ.500 கோடி இருந்த சூட்கேஸ் கொடுத்து முதல்வராகி இருக்கிறார்’ – கிரிக்கெட் வீரர் சித்து மனைவி | Sidhu’s Wife Says She Doesn’t Have ₹500 Crore to Buy Chief Minister Post

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து சமீப காலமாக காங்கிரஸ் நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளாமல் இருந்து வருகிறார். மக்களவை தேர்தலிலும் கூட பிரசாரம் செய்யவில்லை. அதோடு […]

BB Tamil 9 Day 62: பாரு பெஸ்ட் பிளேயரா? | what happened in bigg boss tamil season 9 day 62

‘பாரு பெஸ்ட் பிளேயர்’  – விசேவின் பாராட்டு நியாயமானதா? ‘மோசத்தில் குறைந்த மோசம்’ என்று பார்த்தால் விக்ரம், பாரு, வினோத், கனி ஆகிய நால்வரும் தங்கள் காரெக்டரில் ஓரளிவற்காவது நீடிக்க முயன்றார்கள். டிஆர் மாதிரி […]

கொல்கத்தாவில் 13 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்ட விமானம்: ரூ.1 கோடி செலுத்தி மீட்ட ஏர் இந்தியா | Air India Plane Pays ₹1 Crore Parking Fee – Here’s Why

பராமரிப்புப் பணிக்காக கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 737-200 ரக விமானம், கவனக்குறைவால் அங்கேயே 13 ஆண்டுகள் கைவிடப்பட்டதால் தற்போது அதற்கு ரூ.1 கோடி பார்க்கிங் கட்டணம் […]

தூத்துக்குடி: போலி 500 ரூபாய் நோட்டை திருடி சில்லரை மாற்றியவர் கைது – விசாரணையில் அதிர்ச்சி

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தைச் சேர்ந்தவர் முத்துராஜ். மளிகைக்கடை நடத்தி வருகிறார். அவரது கடைக்கு நேற்று இரவு எட்டயபுரம், கான்சாபுரம் பகுதியில் உள்ள ஹோட்டலில் சமையல் மாஸ்டராக பணிபுரியும் கோவில்பட்டியைச் சேர்ந்த சரவணன் என்பவர் ரூ.500 […]

புதுச்சேரி: போலி மருந்து வழக்குக்கு சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து உத்தரவு; கலக்கத்தில் ரௌடிகள் | Puducherry Police Forms 10-Member Special Investigation Team for Fake Medicine Case

அதையடுத்து, 10 பேர் கொண்ட சிறப்பு புலாய்வுக் குழுவை (SIT – Special Investigation Team) அமைத்து உத்தரவிட்டுள்ளார் புதுச்சேரி காவல்துறை தலைவர் ஷாலினி சிங். தற்போது கடலோர பாதுகாப்பு (Coastal Security) காவல் […]

அலுவலக நேரத்திற்குப் பிறகு 'நோ' இ-மெயில், 'நோ' போன்கால்; மக்களவையில் மசோதா

கடந்த வெள்ளிக்கிழமை, மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரியா சுலே தனிப்பட்ட மசோதா ஒன்றை‌ முன்மொழிந்துள்ளார். என்ன மசோதா? சுப்ரியா சுலே முன்மொழிந்துள்ள மசோதாவின் முக்கிய அம்சம் இது தான் – வேலை நேரத்திற்குப் பிறகு […]